இல்லத்தில்வழிபாடுசெய்தல்
வீட்டில் செய்யப்படும் பூஜை குடும்பத்தை தெய்வங்களுடன் தொடர்பிக்கிறது, பாதுகாப்பு, முறையான வாழ்க்கை மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஆன்மீகத்தைக் கொண்டு வருகிறது. சத்குரு போதிநாத வேலன்சுவாமிகள் ஒரு வழிபாட்டு இடத்தில், சமய சடங்கை ஏற்று நடத்துவதற்கு பூஜாரி ஒருவர் நியமனம் செய்யப்பட்டு, அம்மதத்தின் சாதாரண மக்கள் அதில் கலந்து கொள்வது என்பது உலகின் பெரும்பாலான மதங்கள் ஒருசேர…